பொது இடத்தில் நடிகை கஜோல் மார்பகங்களில் கையை வைத்த தனி காவலர்….

Bekhudi” இந்தி திரைப்படம் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான Kajol 1997 ராஜீவ் மோனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி,பிரபுதேவா நடிப்பில் உருவான “மின்சார கனவு” திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பமான நடிகையானார்.


Hulchul” இந்தி திரைப்படத்தில் தன்னுடன் நடித்த அஜய் தேவ்கான காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர் மும்பையில் துர்கா பூஜையின் போது முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட பூஜையின் போது கஜோல் தனி பாதுகாப்பு காவலர் கஜோலியிடம் போட்டோ எடுப்பதை தெரிவித்ததை கவனிக்காத கஜோல் படியில் இறங்க.

காவலர்  Kajol மார்பகங்கள் மீது கை வைக்கும் அளவிற்கு மிக மோசமாக அவரிடம் நடந்து கொண்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கஜோல் ஒரு நிமிடம் திகைத்துப் போனார் இதன் வீடியோ தற்பொழுது அனைத்து ஊடகங்களிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

தனிப்பட்ட காவலராக இருந்தும் ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரியாமல் நடந்து கொண்ட இவருடைய செயல் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான இது போன்ற செயல்களில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.


Post a Comment

0 Comments